தமிழ்நாடு

Ayyappan Temple | ஈரோடு ஐயப்பன் கோயிலில் திறக்கப்பட்ட 18ஆம் படி.. பெண்களும் ஏறி சுவாமி தரிசனம்..

தந்தி டிவி

ஈரோடு ஐயப்பன் கோயிலில் பெண்கள் பதினெட்டாம் படி ஏறி தரிசனம்

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி தர்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில், ஆண், பெண் இரு பாலரும் 18 படிகளை ஏறி சாமி தரிசனம் செய்தனர். இக்கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் முதல் சனிக்கிழமை,18ம் படி திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் ஆண், பெண் இரு பாலரும் படி ஏற அனுமதி வழங்கப்படும். இந்நிலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து, ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்