தமிழ்நாடு

பழமை வாய்ந்த ஐயப்பன் சிலை கண்டெடுப்பு

தாராபுரத்தில் மிக பழமை வாய்ந்த ஐயப்பன் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அமராவதி ஆற்றை ஒட்டிய பகுதியில், வினோத்குமார் என்பவர் நடந்து சென்று கொண்டிருந்த போது காலில் ஏதோ தட்டுப்பட்டுள்ளது. அவர் மணலை தோண்டி பார்த்த போது அது ஐயப்பன் சிலை என்பது தெரியவந்தது. தகவலறிந்த வந்த வருவாய் துறையினர் சிலையை மீட்டு தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இது குறித்து அறிக்கை தயார் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிலையை ஒப்படைக்க உள்ளதாக வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்