தமிழ்நாடு

அய்யனார் சுவாமி கோவில் புரவி எடுப்பு திருவிழா கோலாகலம்

மதுரை சோழவந்தான் அருகே அய்யனார் சுவாமி கோவில் புரவி எடுப்பு திருவிழா 15 ஆண்டுகளுக்கு பிறகு கோலகலமாக நடைபெற்றது.

தந்தி டிவி
மதுரை சோழவந்தான் அருகே அய்யனார் சுவாமி கோவில் புரவி எடுப்பு திருவிழா 15 ஆண்டுகளுக்கு பிறகு கோலகலமாக நடைபெற்றது. அய்யனார் சுவாமி, கருப்பசாமி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் தீபாரதனை சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட குதிரை வடிவிலான புரவிகளை ஏராளமான இளைஞர்கள் தோளில் சுமந்தபடி ஊர்வலமாக கொண்டு சென்று தங்களது நேர்தி கடன்களை செலுத்தினர்.

BREAKING || 402 ரன்கள் - ஆப்கானை பிரித்து மேய்ந்த இந்திய வீரர்கள்

BREAKING || MLA-க்களுக்கு நடக்கும் ஸ்பெஷல் ட்ரைனிங் - திடீர் என்ட்ரி கொடுத்த CM விஜய்

Tiruchendur | Mobile | ஜூலை 1 முதல் செல்போனுக்கு தடை.. திருச்செந்தூர் கோயிலில் நிர்வாகம் அதிரடி

BREAKING || "ஈரான் மீது மீண்டும் குண்டு வீசுவோம்" - டிரம்பின் பேச்சால் அதிர்ச்சியில் உலகம்

BREAKING || "CM விஜய்யுடன் பேசியது இதுதான்" - போட்டுடைத்த வைகோ