அய்யனார், கருப்பசாமிக்காக உருவாக்கப்பட்ட பிரமாண்டம் - வியக்க வைக்கும் அரிவாள்கள்
ஆடித் திருவிழாக்கள் தொடங்க உள்ள நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மற்றும் திருப்பாச்சேத்தி பகுதிகளில் அய்யனார், கருப்பண்ணசாமி கோயில்களுக்கான நேர்த்திக்கடன் அரிவாள்கள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.