தமிழ்நாடு

ராமநாதபுரம் : 'ஆயூஷ்மான் பாரத்' மருத்துவ காப்பீடு திட்டத்தை துவக்கி வைத்த பொன்.ராதாகிருஷ்ணன்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள அரியனேந்தல் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், மத்திய அரசின் ஆயூஷ் மான் பாரத் காப்பீடு திட்டத்தை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

தந்தி டிவி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள அரியனேந்தல் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், மத்திய அரசின் ஆயூஷ் மான் பாரத் காப்பீடு திட்டத்தை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் அளவுக்கு மருத்துவக் காப்பீடு கிடைக்கும் என்றும் இந்தியாவின் 40 சதவீத மக்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என்றும் கூறினார். இந்தத் திட்டத்தில் இணைய வயது வரம்போ, நோயின் நிலையோ முக்கியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ