தமிழ்நாடு

ராமநாதபுரம் : 'ஆயூஷ்மான் பாரத்' மருத்துவ காப்பீடு திட்டத்தை துவக்கி வைத்த பொன்.ராதாகிருஷ்ணன்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள அரியனேந்தல் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், மத்திய அரசின் ஆயூஷ் மான் பாரத் காப்பீடு திட்டத்தை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

தந்தி டிவி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள அரியனேந்தல் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், மத்திய அரசின் ஆயூஷ் மான் பாரத் காப்பீடு திட்டத்தை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தத் திட்டத்தில் பங்கேற்கும் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய் அளவுக்கு மருத்துவக் காப்பீடு கிடைக்கும் என்றும் இந்தியாவின் 40 சதவீத மக்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என்றும் கூறினார். இந்தத் திட்டத்தில் இணைய வயது வரம்போ, நோயின் நிலையோ முக்கியமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை