தமிழ்நாடு

வாழை இலையில் தோன்றிய அயோத்தி குழந்தை ராமர் - அசர வைத்த இளைஞர்

தந்தி டிவி

ராம நவமியையொட்டி, ஆந்திரா மாநிலம், குப்பம் பகுதியை சேர்ந்த ஓவியர் புருஷோத்தமன்,வாழை இலையில் அயோத்தியின் குழந்தை ராமரின் புதுமையான ஓவியமாக வரைந்து அசத்தியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஓவியர் புருஷோத்தமன் இதற்கு முன்பு, அரசியல் தலைவர்கள், நடிகர்கள், மற்றும் சி.எஸ்.கே வீரர்களின் படங்களையும் இலைகளில் வரைந்து அசத்தியுள்ளார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி