தமிழ்நாடு

சென்னையில் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு பேரணி

காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை திருவொற்றியூரில் பசுமை தாயகம் சார்பில் பேரணி நடைபெற்றது.

தந்தி டிவி
காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை திருவொற்றியூரில் பசுமை தாயகம் சார்பில் பேரணி நடைபெற்றது. பேரணியில் கந்துகொண்டு பேசிய பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி, மழை நீரை சேமிக்கும் வகையில், அரசு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். சுற்றுச்சூழல் மாசடையும் வகையில் செயல்படும் வாகன போக்குவரத்துகளை சூரிய சக்தியால் இயங்கும் வகையில் மாற்றம் செய்ய அரசு முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி