தமிழ்நாடு

சென்னையில் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு பேரணி

காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை திருவொற்றியூரில் பசுமை தாயகம் சார்பில் பேரணி நடைபெற்றது.

தந்தி டிவி
காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை திருவொற்றியூரில் பசுமை தாயகம் சார்பில் பேரணி நடைபெற்றது. பேரணியில் கந்துகொண்டு பேசிய பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி, மழை நீரை சேமிக்கும் வகையில், அரசு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். சுற்றுச்சூழல் மாசடையும் வகையில் செயல்படும் வாகன போக்குவரத்துகளை சூரிய சக்தியால் இயங்கும் வகையில் மாற்றம் செய்ய அரசு முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்