தமிழ்நாடு

சென்னையில் காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு பேரணி

காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை திருவொற்றியூரில் பசுமை தாயகம் சார்பில் பேரணி நடைபெற்றது.

தந்தி டிவி
காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சென்னை திருவொற்றியூரில் பசுமை தாயகம் சார்பில் பேரணி நடைபெற்றது. பேரணியில் கந்துகொண்டு பேசிய பசுமைத் தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி, மழை நீரை சேமிக்கும் வகையில், அரசு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். சுற்றுச்சூழல் மாசடையும் வகையில் செயல்படும் வாகன போக்குவரத்துகளை சூரிய சக்தியால் இயங்கும் வகையில் மாற்றம் செய்ய அரசு முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்