தமிழ்நாடு

"ஜிஎஸ்டி வரி விதிப்பை நீக்க வேண்டும்" : கோரைப்பாய் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக கோரைப்பாய் தொழில் முடங்கியுள்ளது என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக கோரைப்பாய் தொழில் முடங்கியுள்ளது என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

* தர்மபுரி மாவட்டம் மொம்மிடி பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோரைபாய் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

* இலவச மின்சாரம் வழங்கி, கடனுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள கோரைப்பாய் உற்பத்தியாளர்கள், அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்