தமிழ்நாடு

"ஜிஎஸ்டி வரி விதிப்பை நீக்க வேண்டும்" : கோரைப்பாய் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக கோரைப்பாய் தொழில் முடங்கியுள்ளது என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக கோரைப்பாய் தொழில் முடங்கியுள்ளது என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

* தர்மபுரி மாவட்டம் மொம்மிடி பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோரைபாய் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

* இலவச மின்சாரம் வழங்கி, கடனுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள கோரைப்பாய் உற்பத்தியாளர்கள், அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?