தமிழ்நாடு

"ஜிஎஸ்டி வரி விதிப்பை நீக்க வேண்டும்" : கோரைப்பாய் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக கோரைப்பாய் தொழில் முடங்கியுள்ளது என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக கோரைப்பாய் தொழில் முடங்கியுள்ளது என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

* தர்மபுரி மாவட்டம் மொம்மிடி பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோரைபாய் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

* இலவச மின்சாரம் வழங்கி, கடனுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள கோரைப்பாய் உற்பத்தியாளர்கள், அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ