தமிழ்நாடு

Avalanche | Soldiers | கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம் - 3 ராணுவ வீரர்கள் பலி

தந்தி டிவி

உலகின் மிக உயரமான ராணுவ முகாமான சியாச்சினில் ஞாயிறு அன்று ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சியாச்சினில் பணியின் இருந்தபோது பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் மோகித் குமார், அக்னிவீரர் நிரஜ் குமார் சௌத்ரி மற்றும் அக்னிவீரர் தபி ராகேஷ் தேவபாய் ஆகியோர் புதையுண்டதாகவும், தற்போது அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்