தமிழ்நாடு

Avalanche | Soldiers | கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம் - 3 ராணுவ வீரர்கள் பலி

தந்தி டிவி

உலகின் மிக உயரமான ராணுவ முகாமான சியாச்சினில் ஞாயிறு அன்று ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சியாச்சினில் பணியின் இருந்தபோது பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் மோகித் குமார், அக்னிவீரர் நிரஜ் குமார் சௌத்ரி மற்றும் அக்னிவீரர் தபி ராகேஷ் தேவபாய் ஆகியோர் புதையுண்டதாகவும், தற்போது அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்