தமிழ்நாடு

Avalanche | Soldiers | கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம் - 3 ராணுவ வீரர்கள் பலி

தந்தி டிவி

உலகின் மிக உயரமான ராணுவ முகாமான சியாச்சினில் ஞாயிறு அன்று ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சியாச்சினில் பணியின் இருந்தபோது பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் மோகித் குமார், அக்னிவீரர் நிரஜ் குமார் சௌத்ரி மற்றும் அக்னிவீரர் தபி ராகேஷ் தேவபாய் ஆகியோர் புதையுண்டதாகவும், தற்போது அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை