தமிழ்நாடு

#BREAKING | Avadi Case | சென்னையை உலுக்கிய ஆவடி இரட்டை கொ*லை - பரபரப்பு தீர்ப்பு அளித்த நீதிமன்றம்

தந்தி டிவி

ஆவடி இரட்டை கொலை வழக்கு - குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு...கடந்த 2018-ல், ஆவடியைச் சேர்ந்த ஜெகதீசன், அவரது மனைவி ஸ்ரீமதி ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு..கொலை தொடர்பாக வீட்டில் பணியாற்றிய சுரேஷ்குமார், அவரது மனைவி பூவலட்சுமி ஆகியோர் கைது/வழக்கில் சுரேஷ்குமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.30,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்