ஆவடி அருகே சித்த மருத்துவர், அவரது மனைவி கழுத்தறத்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், கைதான வடமாநில இளைஞர் குறித்து அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.