தமிழ்நாடு

ஆட்டோ ஓட்டுவதில் தகராறு : இளைஞர் வெட்டிக்கொலை

திருவண்ணாமலையில், இரவு நேரங்களில் ஆட்டோ ஓட்டுவதில் ஏற்பட்ட தகராறில், இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

தந்தி டிவி
திருவண்ணாமலையில், இரவு நேரங்களில் ஆட்டோ ஓட்டுவதில் ஏற்பட்ட தகராறில், இளைஞர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். ஆனந்தன், பாஸ்கர் ஆகிய இருவரும் திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில், இரவு நேரங்களில் ஆட்டோ ஓட்டுவது வழக்கம். ஆட்டோ ஓட்டுவதில் இருவருக்கும் தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு, ஆனந்தனை, பாஸ்கர் சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். பலத்த காயமடைந்த ஆனந்தன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பாஸ்கர் காவல் நிலையத்தில் சரண் அடைந்த நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை