தமிழ்நாடு

மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்ட கணவன் : மருமகளை காப்பாற்ற சென்ற தாய் - ஆட்டோ ஓட்டுநர் கைது

ஈரோடு அருகே பெட்ரோல் ஊற்றி தீயிட்டதில், மனைவியும், தாயும் சிக்கிய சம்பவத்தில், ஆட்டோ ஓட்டுநர் கைதானார்.

தந்தி டிவி

சென்னிமலை கே.கே. நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான குமரேசன் மனைவி ரேவதி, இரண்டு மகள்கள் மற்றும் தாயாருடன் வசித்து வருகிறார். மனைவியுடன் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், ஆட்டோவில் வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி மனைவி மீது தீ வைத்துள்ளார். இதில், அலறி துடித்த, மருமகளை காப்பாற்றச் சென்ற குமரேசனின் தாயாரும் தீயில் சிக்கினார். இதைப் பார்த்த குமரேசன், தாயை மீட்க சென்றதில் கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கையில் காயமடைந்த குமரேசன், கைது செய்யப்பட்டுள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"