தமிழ்நாடு

ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்ற விவகாரம் : த.பெ.தி.க - வை சேர்ந்த 10 பேர் மீது குண்டர் சட்டம்

சென்னை மயிலாப்பூரில், உள்ள ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீச முயற்சித்தாக கைது செய்யப்பட்ட 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தந்தி டிவி

சென்னை மயிலாப்பூரில், உள்ள ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீச முயற்சித்தாக கைது செய்யப்பட்ட 10 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இச்சம்பவத்தில் கைதான தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த வடசென்னை மாவட்ட செயலாளர் ஜனார்த்தனன், தமிழ்வாணன், சசி, பாபு உள்ளிட்ட 10 பேர், தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சென்னை மாநகர காவல் ஆணையர் விசுவநாதன் உத்தரவின் பேரில், குண்டர் சட்டத்தின் கீழ் அவர்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை