தமிழ்நாடு

லோன் எடுத்தவருக்கு இரவில் வரும் Call - பச்சை வார்த்தையில் கொச்சையாக பேசும் ஊழியர் - லீக்கான ஆடியோ

தந்தி டிவி

தனியார் வங்கியில் கடன் பெற்ற நபரை, வங்கி ஊழியர் இரவில் செல்போனில் அழைத்து தகாத வார்த்தைகளால் திட்டி பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பெருந்தொழுவு பகுதியை சேர்ந்தவர் கோபிநாத். எலக்ட்ரீசியனான இவர், திருப்பூரில் உள்ள தனியார் வங்கியில் கடன் பெற்ற நிலையில், கடந்த ஜூலை மாதம் குடும்ப சூழ்நிலை காரணமாக தவணை தொகை செலுத்த முடியாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் வங்கி ஊழியர்கள் தொடர் நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறபடும் நிலையில், கோபிநாத்தை இரவில் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகாத வார்த்தையில் திட்டி இருக்கின்றனர். இது குறித்தான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்....

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை