தமிழ்நாடு

லோன் எடுத்தவருக்கு இரவில் வரும் Call - பச்சை வார்த்தையில் கொச்சையாக பேசும் ஊழியர் - லீக்கான ஆடியோ

தந்தி டிவி

தனியார் வங்கியில் கடன் பெற்ற நபரை, வங்கி ஊழியர் இரவில் செல்போனில் அழைத்து தகாத வார்த்தைகளால் திட்டி பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பெருந்தொழுவு பகுதியை சேர்ந்தவர் கோபிநாத். எலக்ட்ரீசியனான இவர், திருப்பூரில் உள்ள தனியார் வங்கியில் கடன் பெற்ற நிலையில், கடந்த ஜூலை மாதம் குடும்ப சூழ்நிலை காரணமாக தவணை தொகை செலுத்த முடியாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் வங்கி ஊழியர்கள் தொடர் நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறபடும் நிலையில், கோபிநாத்தை இரவில் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகாத வார்த்தையில் திட்டி இருக்கின்றனர். இது குறித்தான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்....

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்