தமிழ்நாடு

லோன் எடுத்தவருக்கு இரவில் வரும் Call - பச்சை வார்த்தையில் கொச்சையாக பேசும் ஊழியர் - லீக்கான ஆடியோ

தந்தி டிவி

தனியார் வங்கியில் கடன் பெற்ற நபரை, வங்கி ஊழியர் இரவில் செல்போனில் அழைத்து தகாத வார்த்தைகளால் திட்டி பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த பெருந்தொழுவு பகுதியை சேர்ந்தவர் கோபிநாத். எலக்ட்ரீசியனான இவர், திருப்பூரில் உள்ள தனியார் வங்கியில் கடன் பெற்ற நிலையில், கடந்த ஜூலை மாதம் குடும்ப சூழ்நிலை காரணமாக தவணை தொகை செலுத்த முடியாமல் போனதாக கூறப்படுகிறது. இதனால் வங்கி ஊழியர்கள் தொடர் நெருக்கடி கொடுத்து வந்ததாக கூறபடும் நிலையில், கோபிநாத்தை இரவில் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தகாத வார்த்தையில் திட்டி இருக்கின்றனர். இது குறித்தான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்....

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC