தமிழ்நாடு

புகார் அளிக்க வந்தவரிடம் லஞ்சம் கேட்கும் உதவி ஆய்வாளர்

சென்னையில் லஞ்சப்புகாரில் சிக்கிய மத்திய குற்றப் பிரிவை சேர்ந்த 2 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி
சென்னையில் லஞ்சப்புகாரில் சிக்கிய மத்திய குற்றப் பிரிவை சேர்ந்த 2 காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆவண மோசடி தொடர்பான புகார் அளிக்க மகேந்திரன் என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரை அணுகியுள்ளார். அப்போது இந்த வழக்கை சுமூகமாக முடிப்பதாக கூறி மத்திய குற்றப்பிரிவின் உதவி ஆய்வாளர்கள் சிவஞானம், சந்தியா ஆகிய இருவரும் இரண்டரை லட்ச ரூபாய் பணம் கேட்டுள்ளனர். இது தொடர்பான புகாரின்பேரில் காவல் ஆணையர் விஸ்வநாதன் 2 பேரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் இருவரும் லஞ்சம் கேட்பது குறித்த ஆடியோ வெளியாகி உள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்