தமிழ்நாடு

ஆடிமாதத்தில் பரமத்திவேலூரில் ஆண்டுதோறும் நடக்கும் மகாபாரதக் கதை- ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் ஆண்டுதோறும் ஆடிமாதம் மகாபாரதக் கதை நடைபெறுவது வழக்கம்.

தந்தி டிவி

இதற்காக 100 அடியில் துரியோதனன் சிலை மண்ணால் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியின் இறுதி நாளான இன்று துரியோதனனை பீமன் வீழ்த்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்