தமிழ்நாடு

குழந்தையைகடத்த முயற்சி? போலீஸ் முன்பே பெண்ணை ரவுண்டு கட்டி வெளுத்த மக்கள்

தந்தி டிவி

திருப்பத்தூர் அருகே அங்கன்வாடி செல்லும் ஐந்து வயது சிறுமியை கடத்த நினைத்ததாக, பெண் மீது பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜ கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் புனிதா. இவரது ஐந்து வயது குழந்தையை வழக்கம் போல அங்கன்வாடிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது பெண் ஒருவர் குழந்தையை கடத்தி செல்ல முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து, அப்பெண்ணிடம் புனிதா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த பொது மக்கள் பெண்ணை எந்த விசாரணையும் இன்றி தாக்க தொடங்கினர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்