தமிழ்நாடு

"அதிமுக கல்வெட்டை அகற்ற முயற்சி" - ஆட்சியரிடம் புகார் மனு அளித்த எஸ்.எம்.சுகுமார்

தந்தி டிவி

அதிமுக கல்வெட்டை அகற்ற முயற்சி - எஸ்.எம்.சுகுமார் புகார் மனு

ராணிபேட்டை மாவட்டம் கலவை பேருந்து நிலையத்தில் உள்ள அதிமுக கல்வெட்டை அகற்றி விட்டு, திமுக கல்வெட்டை வைக்க முயல்வதாக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ள எஸ்.எம்.சுகுமார், ஆற்காடு மற்றும் ராணிப்பேட்டை ஆகிய தொகுதிகளில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகள் குறித்தும் ஆட்சியரிடம் பேசியுள்ளார். மேலும், பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை என்றால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அனுமதியோடு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். 

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை