தமிழ்நாடு

"அதிமுக கல்வெட்டை அகற்ற முயற்சி" - ஆட்சியரிடம் புகார் மனு அளித்த எஸ்.எம்.சுகுமார்

தந்தி டிவி

அதிமுக கல்வெட்டை அகற்ற முயற்சி - எஸ்.எம்.சுகுமார் புகார் மனு

ராணிபேட்டை மாவட்டம் கலவை பேருந்து நிலையத்தில் உள்ள அதிமுக கல்வெட்டை அகற்றி விட்டு, திமுக கல்வெட்டை வைக்க முயல்வதாக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ள எஸ்.எம்.சுகுமார், ஆற்காடு மற்றும் ராணிப்பேட்டை ஆகிய தொகுதிகளில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகள் குறித்தும் ஆட்சியரிடம் பேசியுள்ளார். மேலும், பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை என்றால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அனுமதியோடு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார். 

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்