தமிழ்நாடு

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

பழனி பேருந்து நிலையம் அருகே உள்ள ஏடிஎம் இயந்திரத்தை மர்ம நபர்கள் உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
பழனி பேருந்து நிலையம் அருகே உள்ள ஏடிஎம் இயந்திரத்தை மர்ம நபர்கள் உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏடிஎம் இயந்திரம் செயல்படவில்லை என வங்கி அதிகாரிகளிடம் வாடிக்கையாளர்கள் புகார் அளித்திருந்தனர். அதன்படி மேற்கொள்ளப்பட்ட சோதனையில், கொள்ளை முயற்சி குறித்து தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ