தமிழ்நாடு

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

பழனி பேருந்து நிலையம் அருகே உள்ள ஏடிஎம் இயந்திரத்தை மர்ம நபர்கள் உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
பழனி பேருந்து நிலையம் அருகே உள்ள ஏடிஎம் இயந்திரத்தை மர்ம நபர்கள் உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏடிஎம் இயந்திரம் செயல்படவில்லை என வங்கி அதிகாரிகளிடம் வாடிக்கையாளர்கள் புகார் அளித்திருந்தனர். அதன்படி மேற்கொள்ளப்பட்ட சோதனையில், கொள்ளை முயற்சி குறித்து தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்