தமிழ்நாடு

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

பழனி பேருந்து நிலையம் அருகே உள்ள ஏடிஎம் இயந்திரத்தை மர்ம நபர்கள் உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
பழனி பேருந்து நிலையம் அருகே உள்ள ஏடிஎம் இயந்திரத்தை மர்ம நபர்கள் உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏடிஎம் இயந்திரம் செயல்படவில்லை என வங்கி அதிகாரிகளிடம் வாடிக்கையாளர்கள் புகார் அளித்திருந்தனர். அதன்படி மேற்கொள்ளப்பட்ட சோதனையில், கொள்ளை முயற்சி குறித்து தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை