தமிழ்நாடு

மனைவி மீது தாக்குதல் - மன உளைச்சலால் கணவன் தற்கொலை

தந்தி டிவி

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே அம்பாளப்பட்டியில் தனது மனைவியை தாக்கி ஆடைகளை கிழித்த வீடியோ வை பார்த்த கணவன் மன உலைச்சலில் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தற்கொலை செய்த முரளிக்கும் அவரது உறவினர்களுக்கும் நில தகராறு இருந்து வந்த நிலையில், எதிர்த் தரப்பைச் சேர்ந்தவர்கள் முரளியின் மனைவியைத் தாக்கி ஆடைகளை கிழித்துள்ளனர். இந்த வீடிவோவை பார்த்து மனமுடைந்த முரளி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தாக்குதல் சம்பவம் குறித்து புகார் கொடுத்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்க தாமதித்ததே சம்பவத்திற்கு காரணமென இறந்தவரின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"