தமிழ்நாடு

வாகன சோதனையின் போது காவல் உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டி பகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஓமலூர் காவல் உதவி ஆய்வாளரை முன்னாள் ஊராட்சி தலைவர் வேலாயுதத்தின் மகன் தாக்கியுள்ளார்.

தந்தி டிவி

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டி பகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஓமலூர் காவல் உதவி ஆய்வாளரை முன்னாள் ஊராட்சி தலைவர் வேலாயுதத்தின் மகன் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த காவல் உதவி ஆய்வாளர் செல்வம் ஓமலூர்அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து தாக்குதல் நடத்திய இளைஞரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்