தமிழ்நாடு

தந்தி தொலைக்காட்சி செய்தி எதிரொலி - டீக்கடை ஓனரை தாக்கிய விவகாரம்..ஒரு பெண் உள்பட மூன்று பேர் கைது

தந்தி டிவி

சிவகங்கையில் டீக்கடை உரிமையாளரை தாக்கிய விவகாரத்தில், மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வாயிலில் உள்ள டீக்கடையை சிலர் சூறையாடி அதன் உரிமையாளரை தாக்கினர். இது தொடர்பாக, நமது தந்தி தொலைக்காட்சியிலும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சுடுதண்ணீர் கேட்டது தொடர்பாக ஏற்பட்ட இந்த மோதலில், மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்