தமிழ்நாடு

தந்தி தொலைக்காட்சி செய்தி எதிரொலி - டீக்கடை ஓனரை தாக்கிய விவகாரம்..ஒரு பெண் உள்பட மூன்று பேர் கைது

தந்தி டிவி

சிவகங்கையில் டீக்கடை உரிமையாளரை தாக்கிய விவகாரத்தில், மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வாயிலில் உள்ள டீக்கடையை சிலர் சூறையாடி அதன் உரிமையாளரை தாக்கினர். இது தொடர்பாக, நமது தந்தி தொலைக்காட்சியிலும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சுடுதண்ணீர் கேட்டது தொடர்பாக ஏற்பட்ட இந்த மோதலில், மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ