தமிழ்நாடு

தந்தி தொலைக்காட்சி செய்தி எதிரொலி - டீக்கடை ஓனரை தாக்கிய விவகாரம்..ஒரு பெண் உள்பட மூன்று பேர் கைது

தந்தி டிவி

சிவகங்கையில் டீக்கடை உரிமையாளரை தாக்கிய விவகாரத்தில், மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வாயிலில் உள்ள டீக்கடையை சிலர் சூறையாடி அதன் உரிமையாளரை தாக்கினர். இது தொடர்பாக, நமது தந்தி தொலைக்காட்சியிலும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சுடுதண்ணீர் கேட்டது தொடர்பாக ஏற்பட்ட இந்த மோதலில், மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்