தமிழ்நாடு

பெண்கள் நடத்தும் கடையில் அராஜகம்.. பேரூராட்சி தலைவர் செய்த அட்டூழியம் - பரபரப்பு காட்சிகள்

தந்தி டிவி

ஆத்தூர் அருகேயுள்ள முத்துமலை முருகன் கோயில் நடைபாதை கடையில், பேரூராட்சி தலைவர் அராஜகம் செய்யும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் புத்திர கவுண்டம்பாளையத்தில், முத்துமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்தநிலையில், கோயில் நடைபாதை கடையிலிருந்த குளிர்பானம் மற்றும் குடிநீர் பாட்டில்களை, ஏத்தாப்பூர் பேரூராட்சி தலைவர் அன்பழகனும் அவரது நண்பர்களும் சாலையில் தூக்கி வீசி, அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை