தமிழ்நாடு

பெண்கள் நடத்தும் கடையில் அராஜகம்.. பேரூராட்சி தலைவர் செய்த அட்டூழியம் - பரபரப்பு காட்சிகள்

தந்தி டிவி

ஆத்தூர் அருகேயுள்ள முத்துமலை முருகன் கோயில் நடைபாதை கடையில், பேரூராட்சி தலைவர் அராஜகம் செய்யும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் புத்திர கவுண்டம்பாளையத்தில், முத்துமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்தநிலையில், கோயில் நடைபாதை கடையிலிருந்த குளிர்பானம் மற்றும் குடிநீர் பாட்டில்களை, ஏத்தாப்பூர் பேரூராட்சி தலைவர் அன்பழகனும் அவரது நண்பர்களும் சாலையில் தூக்கி வீசி, அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு