தமிழ்நாடு

நாடு முழுவதும் ஒரு லட்சம் ஏ.டி.எம் மையம் மூடல்?

நாடு முழுவதும் ஒரு லட்சம் ஏடிஎம் மையங்கள் மூடப்படும் அபாயம் எழுந்துள்ளது.

தந்தி டிவி

நாடு முழுவதும் ஒரு லட்சம் ஏடிஎம் மையங்கள் மூடப்படும் அபாயம் எழுந்துள்ளது. வரும் 2019 ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இது அமலுக்கு வரும் என தகவல் வெளியாகி உள்ளது. உயர்ந்து வரும் செலவுகளை கட்டுப்படுத்த சிக்கன நடவடிக்கையாக வங்கிகள், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி