தமிழ்நாடு

அத்திவரதரை தரிசித்த பிறகு பெண்ணுக்கு பிரசவ வலி - அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்த பெண்

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசித்துவிட்டு வெளியே வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

தந்தி டிவி
காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசித்துவிட்டு வெளியே வந்த கர்ப்பிணி பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக 16 கால் மண்டபத்தில் உள்ள மருத்துவ முகாமிற்கு அந்த பெண் அழைத்து செல்லப்பட்டார். அங்கு 3 கிலோ எடையில் அழகான ஆண் குழந்தையை அந்த பெண் பெற்றெடுத்தார். விசாரணையில் நெமிலி பாணாவரம் பகுதியை சேர்ந்த அசோக்குமாரின் மனைவி விமலா என்பது தெரியவந்தது. சுகப்பிரசவத்திற்கு பிறகு, தாய்- சேய் இருவரும் மேல்சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை