தமிழ்நாடு

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவுநாள்.. மனமுருகி தலைகுனிந்த பிரதமர் மோடி.. அமைதியான குடியரசுத் தலைவர்

தந்தி டிவி

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின், 6ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, டெல்லியில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தங்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி, ராஜ்நாத்சிங், ஜே.பி.நட்டா, பியூஷ் கோயல் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், வாஜ்பாயின் வளர்ப்பு மகள் நமிதா கவுல் பட்டாச்சார்யா, பா.ஜ.க கூட்டணி கட்சித் தலைவர்கள் ஜி.கே.வாசன், ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். நினைவிடத்தில் வைஷ்ணவி ஜனதோ பாடல் இசைக்கப்பட்டது. அதனை தலைவர்கள் அமர்ந்து கேட்டனர்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்