தமிழ்நாடு

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவுநாள்.. மனமுருகி தலைகுனிந்த பிரதமர் மோடி.. அமைதியான குடியரசுத் தலைவர்

தந்தி டிவி

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின், 6ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, டெல்லியில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தங்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி, ராஜ்நாத்சிங், ஜே.பி.நட்டா, பியூஷ் கோயல் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், வாஜ்பாயின் வளர்ப்பு மகள் நமிதா கவுல் பட்டாச்சார்யா, பா.ஜ.க கூட்டணி கட்சித் தலைவர்கள் ஜி.கே.வாசன், ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். நினைவிடத்தில் வைஷ்ணவி ஜனதோ பாடல் இசைக்கப்பட்டது. அதனை தலைவர்கள் அமர்ந்து கேட்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்