தமிழ்நாடு

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவுநாள்.. மனமுருகி தலைகுனிந்த பிரதமர் மோடி.. அமைதியான குடியரசுத் தலைவர்

தந்தி டிவி

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின், 6ம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, டெல்லியில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தங்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பிரதமர் நரேந்திர மோடி, ராஜ்நாத்சிங், ஜே.பி.நட்டா, பியூஷ் கோயல் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், வாஜ்பாயின் வளர்ப்பு மகள் நமிதா கவுல் பட்டாச்சார்யா, பா.ஜ.க கூட்டணி கட்சித் தலைவர்கள் ஜி.கே.வாசன், ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். நினைவிடத்தில் வைஷ்ணவி ஜனதோ பாடல் இசைக்கப்பட்டது. அதனை தலைவர்கள் அமர்ந்து கேட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை