உதவி தொழிலாளர் ஆய்வாளர் கார் ஏற்றி கொலை - வீடியோ வெளியாகி பரபரப்பு 
தமிழ்நாடு

உதவி தொழிலாளர் ஆய்வாளர் கார் ஏற்றி கொலை - வீடியோ வெளியாகி பரபரப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உதவி தொழிலாளர் ஆய்வாளர் கார் ஏற்றி, கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

thanthitv

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உதவி தொழிலாளர் ஆய்வாளர் கார் ஏற்றி, கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அன்னை அரவிந்தர் நகரில் வாக்குவாதத்தின் போது கல்லூரி மாணவர் ஒருவர் காரை ஏற்றியதில், உதவி தொழிலாளர் ஆய்வாளராக பணியாற்றிய சிவமூர்த்தி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் சிவமூர்த்தியின் குடும்பத்தினரும் காயமடைந்தனர். இதையடுத்து போலீசார், ஆதித்யா, ரித்திக் குமார், ஹரீஷ் ஆகிய மூன்று கல்லூரி மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கார் மோதியதையடுத்து குடும்பத்தினர் கதறும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்