உதவி தொழிலாளர் ஆய்வாளர் கார் ஏற்றி கொலை - வீடியோ வெளியாகி பரபரப்பு 
தமிழ்நாடு

உதவி தொழிலாளர் ஆய்வாளர் கார் ஏற்றி கொலை - வீடியோ வெளியாகி பரபரப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உதவி தொழிலாளர் ஆய்வாளர் கார் ஏற்றி, கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

thanthitv

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உதவி தொழிலாளர் ஆய்வாளர் கார் ஏற்றி, கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அன்னை அரவிந்தர் நகரில் வாக்குவாதத்தின் போது கல்லூரி மாணவர் ஒருவர் காரை ஏற்றியதில், உதவி தொழிலாளர் ஆய்வாளராக பணியாற்றிய சிவமூர்த்தி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் சிவமூர்த்தியின் குடும்பத்தினரும் காயமடைந்தனர். இதையடுத்து போலீசார், ஆதித்யா, ரித்திக் குமார், ஹரீஷ் ஆகிய மூன்று கல்லூரி மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கார் மோதியதையடுத்து குடும்பத்தினர் கதறும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ