தமிழ்நாடு

மினிலாரி ஏற்றி உதவி ஆய்வாளர் கொலை - தகராறை தட்டிக் கேட்ட போது விபரீதம்

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு என்பவர் மினி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டு உள்ளார்.

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு என்பவர் மினி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டு உள்ளார். குடிபோதையில் முருகவேல் தகராறு செய்ததை, தட்டிக் கேட்டதால், உதவி ஆய்வாளர் கொல்லப்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், தப்பி ஓடிய முருகவேலை, 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?