தமிழ்நாடு

மினிலாரி ஏற்றி உதவி ஆய்வாளர் கொலை - தகராறை தட்டிக் கேட்ட போது விபரீதம்

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு என்பவர் மினி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டு உள்ளார்.

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு என்பவர் மினி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டு உள்ளார். குடிபோதையில் முருகவேல் தகராறு செய்ததை, தட்டிக் கேட்டதால், உதவி ஆய்வாளர் கொல்லப்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், தப்பி ஓடிய முருகவேலை, 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்