தமிழ்நாடு

மினிலாரி ஏற்றி உதவி ஆய்வாளர் கொலை - தகராறை தட்டிக் கேட்ட போது விபரீதம்

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு என்பவர் மினி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டு உள்ளார்.

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு என்பவர் மினி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டு உள்ளார். குடிபோதையில் முருகவேல் தகராறு செய்ததை, தட்டிக் கேட்டதால், உதவி ஆய்வாளர் கொல்லப்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில், தப்பி ஓடிய முருகவேலை, 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்