தமிழ்நாடு

9 ஆண்டுகளாக நாடக மேடை அங்கன்வாடியாக செயல்படும் அவலம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள எளமணம் கிராமத்தில் கடந்த 9 ஆண்டுகளாக பாதுகாப்பற்ற நிலையில், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

தந்தி டிவி

எளமணம் கிராமத்தில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மைய கட்டிடம், 9 ஆண்டுகளுக்கு முன்பு சிதலமடைந்தது. இதனால், தற்காலிகமாக அங்குள்ள நாடக மேடை, அங்கன்வாடி மையமாக மாற்றப்பட்டது. ஆனால், அதுவே நிரந்தர அங்கன்வாடி மையமாக பின்பு மாறிவிட்டது.

இங்கு குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பதால் பழைய இடத்திலேயே புதிய கட்டிடம் கட்டி அங்கன்வாடி மையத்தை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"