தமிழ்நாடு

விடுமுறை நாளில் செயல்பட்ட தனியார் பள்ளிகள் : நூதன தண்டனை கொடுத்த சார் ஆட்சியர்

தருமபுரி மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் மலர்விழி உத்தரவிட்ட நிலையில் அரூர் பகுதியில் சில தனியார் பள்ளிகள் செயல்பட்டுள்ளன.

தந்தி டிவி
தருமபுரி மாவட்டத்தில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் மலர்விழி உத்தரவிட்ட நிலையில் அரூர் பகுதியில் சில தனியார் பள்ளிகள் செயல்பட்டுள்ளன. அரூர் சப்-கலெக்டர் பிரதாப் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தபோது, இது தெரியவந்தது. 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகளை சில தனியார் பள்ளிகள் நடத்தின. இதையடுத்து, அந்தந்த பள்ளிகளின் அருகே உள்ள ஏரி, குளம், குட்டை போன்ற நீர் நிலைகளை தூர்வாருமாறு பள்ளி நிர்வாகங்களுக்கு நூதன தண்டனையை வழங்கி சப்-கலெக்டர் பிரதாப் உத்தரவிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை