தமிழ்நாடு

500 குடும்பங்களுக்கு அரிசி வழங்கிய சுன்னத் ஜமாத்

அரூர் மேல் பாட்ஷ்பேட்டை சுன்னத் ஜமாத் சார்பில், 500 ஏழை எளிய குடும்பத்தினருக்கு தலா 10 கிலோ என ரூ.3 லட்சம் மதிப்பிலான அரிசி வழங்கப்பட்டது.

தந்தி டிவி

அரூர் மேல் பாட்ஷ்பேட்டை சுன்னத் ஜமாத் சார்பில், 500 ஏழை எளிய குடும்பத்தினருக்கு தலா 10 கிலோ என ரூ.3 லட்சம் மதிப்பிலான அரிசி வழங்கப்பட்டது. இதில் அரூர் சார் ஆட்சியர் மு.பிரதாப் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அரிசியை வழங்கினார். இந்த நிவாரணப் பொருட்களை பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையில் நின்று வாங்கி சென்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ