தமிழ்நாடு

500 குடும்பங்களுக்கு அரிசி வழங்கிய சுன்னத் ஜமாத்

அரூர் மேல் பாட்ஷ்பேட்டை சுன்னத் ஜமாத் சார்பில், 500 ஏழை எளிய குடும்பத்தினருக்கு தலா 10 கிலோ என ரூ.3 லட்சம் மதிப்பிலான அரிசி வழங்கப்பட்டது.

தந்தி டிவி

அரூர் மேல் பாட்ஷ்பேட்டை சுன்னத் ஜமாத் சார்பில், 500 ஏழை எளிய குடும்பத்தினருக்கு தலா 10 கிலோ என ரூ.3 லட்சம் மதிப்பிலான அரிசி வழங்கப்பட்டது. இதில் அரூர் சார் ஆட்சியர் மு.பிரதாப் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அரிசியை வழங்கினார். இந்த நிவாரணப் பொருட்களை பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையில் நின்று வாங்கி சென்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை