தமிழ்நாடு

களத்தில் மயங்கிய கபடி வீரர் - சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தந்தி டிவி

மதுரை அருகே கபடி போட்டியில் விளையாடிய வீரர் ஒருவர், மயக்கமடைந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், மந்திரி ஓடை பகுதியை சேர்ந்தவர் ஜெகன். 22 வயதான இவர் மதுரை அருகே நடந்த கபடி போட்டியில் கலந்து கொண்டு ரெய்டு சென்ற போது தூக்கி எறியப்பட்டார்.

அப்போது சுவாச நரம்பு செயலிழந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுதிக்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஜெகன் உயிரிழந்த நிலையில், அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. இறுதிநிகழ்வில், கபடி வீரர்கள் உள்பட ஏராளாமானோர் கலந்து கொண்டு, கதறி அழுதபடியே பிரியா விடை அளித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை