தமிழ்நாடு

அருப்புக்கோட்டை: விதிகளை மீறி பயணித்த 400 -க்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 144 தடை உத்தரவை மீறி இரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்த 400 - க்கும் மேற்பட்டவர்களின் இரு சக்கர வாகனங்களை அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 144 தடை உத்தரவை மீறி இரு சக்கர வாகனங்களில் சுற்றித் திரிந்த 400 - க்கும் மேற்பட்டவர்களின் இரு சக்கர வாகனங்களை அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பாவடி தோப்பு பழைய பேருந்து நிலையம், பாளையம்பட்டி, பந்தல்குடி ரோடு, புதிய பேருந்து நிலையம், காந்தி நகர் என பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். ஊரடங்கு உத்தரவை மீறுபவா்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் எச்சரித்துள்ளனா்.

ParaMedical Counselling | துணை மருத்துவ படிப்பு - மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அட்டவணை வெளியீடு

Chennai | Train Crime | பகீர் கிளப்பிய தம்பதியினர் | பரபரக்கும் மனித கறி பிரியாணி கேஸ்

Kovai Cylinder Blast அடுத்தடுத்து வெடித்த 7 சிலிண்டர்கள் - குலுங்கிய கோவையின் முக்கிய ஸ்பாட்

🔴LIVE : Nepal Flash Flood | Tamil People Rescue | நேபாளத்தில் இருந்து திரும்பும் தமிழர்கள்

Nepal Flood Rescue | நேபாளத்தில் இருந்து திரும்பும் தமிழர்கள்.. நிம்மதி பெருமூச்சு விட வைத்த சேதி