தமிழ்நாடு

தனி நபர்களால் இயங்கிய நியாயவிலை கடைக்கு சீல்

அருப்புக்கோட்டையில் விற்பணையாளர் இன்றி தனிபட்ட நபர்களால் இயங்கிய நியாயவிலை கடை வட்ட வழங்கல் அலுவலரால் சீல் வைக்கப்பட்டது.

தந்தி டிவி

அருப்புக்கோட்டையில் விற்பணையாளர் இன்றி தனிபட்ட நபர்களால் இயங்கிய நியாயவிலை கடை வட்ட வழங்கல் அலுவலரால் சீல் வைக்கப்பட்டது. அருப்புக்கோட்டை நெசவாளர் காலணியில் மகேஸ்வரி என்ற பெண் விற்பணையாளராக பணிபுரிந்து வருகிறார். அவர் கடைக்கு வருவது இல்லை என்று எழுந்த புகாரை அடுத்து அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது மகேஸ்வரி 2 பணியாளர்களை நியமித்து கடையை நடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள், மகேஸ்வரியை எச்சரித்து அனுப்பினர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி