தமிழ்நாடு

அருப்புக்கோட்டை : முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் பழைய மாணவர் சங்கத் தொடக்க விழா நடைபெற்றது.

தந்தி டிவி

நாகலாபுரம் சாமி அய்யா நாடார் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு மற்றும் பழைய மாணவர் சங்கத் தொடக்க விழா நடைபெற்றது. இதில், ஓய்வு பெற்ற பேராசிரியர் பால்பாண்டியன், ISO தரச் சான்றிதழ் ஆலோசகர் இளவரசன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை துணைத்தலைவர் பரமசிவம் பங்கேற்றனர். எழுபதுகளில் இந்த பள்ளியில் படித்த மாணவர்கள் தங்களுக்கு கற்று கொடுத்த ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து ஆசி பெற்றனர். பள்ளியில் தற்போது படிக்கும் மாணவ, மாணவிகளின் தனித்திறமைகளை ஊக்குவித்தல் மற்றும் ஆசிரியர்களை கெளரவித்தல் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றன.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை