தமிழ்நாடு

பிரதாப் ரெட்டி மீது சட்ட நடவடிக்கை பாயும் -ஆறுமுகசாமி ஆணையம் எச்சரிக்கை

விசாரணைக்கு ஆஜராக வேண்டிய அப்பல்லோ டாக்டர்கள் சொன்ன தேதியில் ஆஜராகாவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க நேரிடும் என அப்பல்லோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் ரெட்டிக்கு நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தந்தி டிவி
விசாரணைக்கு ஆஜராக வேண்டிய அப்பல்லோ டாக்டர்கள் சொன்ன தேதியில் ஆஜராகாவிட்டால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க நேரிடும் என அப்பல்லோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் ரெட்டிக்கு நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன், நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இம்மாதம் 5, 6, 7 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகுமாறு, அப்பல்லோ மருத்துமனையின் டாக்டர்கள் சிலருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. எனவே, குறிப்பிட்ட டாக்டர்கள் ஆஜராகாத நிலையில், நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் தரப்பில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை