தமிழ்நாடு

சசிகலாவிடம் விசாரணை நடத்த பெங்களூரு சிறைத்துறைக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவிடம் நேரில் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

தந்தி டிவி

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவிடம் நேரில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது. அதற்காக கர்நாடக மாநில சிறைத்துறைக்கு, ஆணையம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், சசிகலாவிடம் விசாரணை நடத்துவது குறித்து, தமிழக உள்துறைக்கும், ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து, சசிகலாவிடம் முதல்முறையாக நேரில் விசாரணை நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"