தமிழ்நாடு

சாலை பாதுகாப்பு வார விழா : சாலை விபத்துக்களை தடுப்பது குறித்து நாடக நடிகர்கள் நடிப்பு...

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 30வது சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 30வது சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. இதையொட்டி காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். அப்போது சாலை விபத்துக்களை தடுப்பது குறித்து நாடக நடிகர்கள் நடித்து காட்டினர். குடித்துவிட்டு வாகனம் ஓட்ட கூடாது , ஹெல்மெட் அணிவது கட்டாயம், செல்போன் பேசிக்கொண்டு இரு சக்கர வாகனம் ஓட்டக் கூடாது என வலியுறுத்தி அவர்கள் செயல் விளக்கம் அளித்தனர். இதனை பொதுமக்கள் வெகுவாக கண்டு ரசித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்