தமிழ்நாடு

சாலை பாதுகாப்பு வார விழா : சாலை விபத்துக்களை தடுப்பது குறித்து நாடக நடிகர்கள் நடிப்பு...

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 30வது சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 30வது சாலை பாதுகாப்பு வார விழா நடைபெற்றது. இதையொட்டி காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். அப்போது சாலை விபத்துக்களை தடுப்பது குறித்து நாடக நடிகர்கள் நடித்து காட்டினர். குடித்துவிட்டு வாகனம் ஓட்ட கூடாது , ஹெல்மெட் அணிவது கட்டாயம், செல்போன் பேசிக்கொண்டு இரு சக்கர வாகனம் ஓட்டக் கூடாது என வலியுறுத்தி அவர்கள் செயல் விளக்கம் அளித்தனர். இதனை பொதுமக்கள் வெகுவாக கண்டு ரசித்தனர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்