தமிழ்நாடு

செயற்கை முறையில் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டதாக தகவல் - மாம்பழ கிடங்குகளில் அதிகாரிகள் சோதனை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மாம்பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு புகார் வந்தது.

தந்தி டிவி
ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மாம்பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு புகார் வந்தது. இதனைத் தொடர்ந்து, பத்துக்கும் மேற்பட்ட மாம்பழ கிடங்குகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் கிடைக்காததால், அறிவுரை கூறிவிட்டு அதிகாரிகள் சென்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி