தமிழ்நாடு

செயற்கை முறையில் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டதாக தகவல் - மாம்பழ கிடங்குகளில் அதிகாரிகள் சோதனை

ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மாம்பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு புகார் வந்தது.

தந்தி டிவி
ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மாம்பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக உணவுப் பாதுகாப்புத் துறைக்கு புகார் வந்தது. இதனைத் தொடர்ந்து, பத்துக்கும் மேற்பட்ட மாம்பழ கிடங்குகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் கிடைக்காததால், அறிவுரை கூறிவிட்டு அதிகாரிகள் சென்றனர்.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?