தமிழ்நாடு

கோவில்களில் ஆன்மிக நிகழ்ச்சிக்கு தடை விதிப்பது வருத்தமளிக்கிறது - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

கோவில்களில் ஆன்மிக நிகழ்ச்சிக்கு தடை விதிப்பது வருத்தமளிக்கிறது என ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தஞ்சை பெரிய கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'விஞ்ஞான பைரவ' என்ற தியான நிகழ்ச்சிக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதையடுத்து, தனியார் மண்டபத்தில் தியான நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், கலந்து கொண்ட, 'வாழும் கலை' அமைப்பின் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், கோவிலில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்த தடை விதித்திருப்பது வருத்தமளிப்பதாகவும், அனைத்துவித அனுமதியும் பெற்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாகவும் தெரிவித்தார். இந்து கோவிலில் இந்து மதத்தை சார்ந்தவனுக்கு நிகழ்ச்சி நடத்த தடை விதித்திருப்பது ஆச்சரியமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை