தமிழ்நாடு

கோவில்களில் ஆன்மிக நிகழ்ச்சிக்கு தடை விதிப்பது வருத்தமளிக்கிறது - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

கோவில்களில் ஆன்மிக நிகழ்ச்சிக்கு தடை விதிப்பது வருத்தமளிக்கிறது என ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தஞ்சை பெரிய கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'விஞ்ஞான பைரவ' என்ற தியான நிகழ்ச்சிக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதையடுத்து, தனியார் மண்டபத்தில் தியான நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், கலந்து கொண்ட, 'வாழும் கலை' அமைப்பின் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், கோவிலில் ஆன்மிக நிகழ்ச்சி நடத்த தடை விதித்திருப்பது வருத்தமளிப்பதாகவும், அனைத்துவித அனுமதியும் பெற்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாகவும் தெரிவித்தார். இந்து கோவிலில் இந்து மதத்தை சார்ந்தவனுக்கு நிகழ்ச்சி நடத்த தடை விதித்திருப்பது ஆச்சரியமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி