தமிழ்நாடு

திருக்குறளை விளக்கும் சிற்பங்கள், ஓவியங்கள்...

திருக்குறளை மக்களுக்கு எளிமையாக விளக்கும் வகையில் 133 சிற்பங்கள் மற்றும் ஓவியங்களை, ஓவியர் மாதவன் அமைத்துள்ளார்.

தந்தி டிவி

திருக்குறளை மக்களுக்கு எளிமையாக விளக்கும் வகையில் 133 சிற்பங்கள் மற்றும் ஓவியங்களை, ஓவியர் மாதவன் அமைத்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு அரங்கில் அமைக்கப்பட்டு உள்ள இந்த கண்காட்சியில், சமூக அவலங்களை சித்தரிக்கும் ஓவியங்களும் இடம் பெற்றுள்ளது. இவற்றை உருவாக்க தமக்கு 2 ஆண்டுகள் ஆனதாக கூறும் ஓவியர் மாதவன், தமது இந்த முயற்சிக்கு, த சிம்பல் கம்பெனி துணை நின்றதாக கூறினார். இங்கு

கண்காட்சி​க்கு வந்து பார்த்தால், மக்கள் அனைவருக்கும் திருக்குறளை எளிதாக புரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை