தமிழ்நாடு

திருக்குறளை விளக்கும் சிற்பங்கள், ஓவியங்கள்...

திருக்குறளை மக்களுக்கு எளிமையாக விளக்கும் வகையில் 133 சிற்பங்கள் மற்றும் ஓவியங்களை, ஓவியர் மாதவன் அமைத்துள்ளார்.

தந்தி டிவி

திருக்குறளை மக்களுக்கு எளிமையாக விளக்கும் வகையில் 133 சிற்பங்கள் மற்றும் ஓவியங்களை, ஓவியர் மாதவன் அமைத்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு அரங்கில் அமைக்கப்பட்டு உள்ள இந்த கண்காட்சியில், சமூக அவலங்களை சித்தரிக்கும் ஓவியங்களும் இடம் பெற்றுள்ளது. இவற்றை உருவாக்க தமக்கு 2 ஆண்டுகள் ஆனதாக கூறும் ஓவியர் மாதவன், தமது இந்த முயற்சிக்கு, த சிம்பல் கம்பெனி துணை நின்றதாக கூறினார். இங்கு

கண்காட்சி​க்கு வந்து பார்த்தால், மக்கள் அனைவருக்கும் திருக்குறளை எளிதாக புரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்