தமிழ்நாடு

தாசில்தாருக்கு பிடிவாரண்ட் - நீதிபதி அதிரடி...

நில வழக்கில் சாட்சி சொல்ல ஆஜராகாததால் தாசில்தாருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவு

தந்தி டிவி
நாகை மாவட்டம், கடலங்குடி கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர், தனது நிலத்தை ஜீவானந்தம் என்பவர் அனுபவித்து வருவதாக 2015-ம் ஆண்டு மயிலாடுதுறை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சாட்சி சொல்வதற்காக குத்தாலம் வட்டாட்சியருக்கு, பல முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போதும் அவர் ஆஜராகாததால் வரும் 11ம் தேதி குத்தாலம் வட்டாட்சியரை ஆஜர்படுத்த பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி சதீஷ் உத்தரவிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை