தமிழ்நாடு

Arrest | கேவலம் செய்துவிட்டு சீனாவில் இருந்து வந்த கோபால் - தரையிறங்கியதும் தூக்கிய சென்னை போலீஸ்

தந்தி டிவி

சென்னையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் வெளிநாட்டில் இருந்து மும்பை திரும்பிய நபர் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஜனவரி மாதம் அடையாறில் வேலைக்கு சென்ற பெண்ணிடம் கோபால் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரில், போலீஸார் விசாரணை நடத்தியதில், அவர் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டது தெரிய வந்தது. 11 மாதங்களுக்கு பிறகு சீனாவில் இருந்து மும்பை திரும்பிய கோபாலை குடியுரிமை அதிகாரிகள் லுக்அவுட் நோட்டீஸ் முறையில் பிடித்து வைத்தனர். இதன் பின்னர் மும்பை விரைந்த சென்னை போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  

BREAKING | Vijay | TVK | "ரிசல்ட் என்னவாக இருந்தாலும்.." - களத்தை சூடாக்கிய விஜய்யின் அறிவிப்பு

BREAKING || "மே 4 அன்று ஹை அலர்ட்டில் அதிமுகவினர்.." - ஈபிஎஸ் முக்கிய அறிவிப்பு

Breaking | TVK Vijay | "வெற்றிபெற்று நேராக பனையூர் வாருங்கள்" | மீட்டிங்கில் விஜய் சொன்ன வார்த்தை

BREAKING || "அவர் எடிட்டரே இல்ல... துணிக்கடை மேனேஜர்" - `ஜனநாயகன்’ லீக் வழக்கில் புது திருப்பம்

BREAKING || ரிசல்ட் நாள் அன்று... முதல் முறையாக ECI வைத்த செக்