தமிழ்நாடு

Arrest | கேவலம் செய்துவிட்டு சீனாவில் இருந்து வந்த கோபால் - தரையிறங்கியதும் தூக்கிய சென்னை போலீஸ்

தந்தி டிவி

சென்னையில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் வெளிநாட்டில் இருந்து மும்பை திரும்பிய நபர் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஜனவரி மாதம் அடையாறில் வேலைக்கு சென்ற பெண்ணிடம் கோபால் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரில், போலீஸார் விசாரணை நடத்தியதில், அவர் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டது தெரிய வந்தது. 11 மாதங்களுக்கு பிறகு சீனாவில் இருந்து மும்பை திரும்பிய கோபாலை குடியுரிமை அதிகாரிகள் லுக்அவுட் நோட்டீஸ் முறையில் பிடித்து வைத்தனர். இதன் பின்னர் மும்பை விரைந்த சென்னை போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  

School Van Accident | பள்ளி வேன் மீது ரயில் மோதிய கொடூர சம்பவம்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Thoothukudi | Death | விளாத்திகுளம் மாணவி கொலை சம்பவம்.. திடீர் திருப்பம் கொடுத்த போலீசார்

Thoothukudi Rape Case தமிழகத்தை கொதிக்கவிட்ட தூத்துக்குடி மாணவி பலாத்கார கொலை - கோர்ட்டுக்கே சென்றது

Ramadoss PMK | அவசர அவசரமாக முடிவெடுத்த ராமதாஸ்

Breaking | Kaliammal | ADMK | அதிமுகவில் இணைந்தது ஏன்? | உடைத்து பேசிய காளியம்மாள்