தமிழ்நாடு

24 அரியர்ஸ் வைத்த மாணவன் ஆல் பாஸ் - முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் மாணவன்

தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் அரியர்ஸ் தேர்வுகளுக்கு பணம் கட்டியிருந்தாலே தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

தந்தி டிவி
தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் அரியர்ஸ் தேர்வுகளுக்கு பணம் கட்டியிருந்தாலே தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இந்த அறிவிப்புக்கு திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர் சஞ்சய் நன்றி தெரிவித்துள்ளார். பொறியியல் மாணவரான சஞ்சய் 24 அரியர்ஸ் வைத்திருந்த நிலையில் முதலமைச்சரின் அறிவிப்பால் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். மாணவரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு