தமிழ்நாடு

24 அரியர்ஸ் வைத்த மாணவன் ஆல் பாஸ் - முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் மாணவன்

தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் அரியர்ஸ் தேர்வுகளுக்கு பணம் கட்டியிருந்தாலே தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

தந்தி டிவி
தமிழகத்தில் கல்லூரி மாணவர்கள் அரியர்ஸ் தேர்வுகளுக்கு பணம் கட்டியிருந்தாலே தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இந்த அறிவிப்புக்கு திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர் சஞ்சய் நன்றி தெரிவித்துள்ளார். பொறியியல் மாணவரான சஞ்சய் 24 அரியர்ஸ் வைத்திருந்த நிலையில் முதலமைச்சரின் அறிவிப்பால் தேர்ச்சி பெற்றது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார். மாணவரின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

BREAKING || மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி... ஒரேநாளில் அடியோடு குறைந்த தங்கம் - இன்னும் குறையுமாம்!

Breaking | Share Market | திடீர் சரிவில் பங்குச் சந்தைகள் | ஷாக்கில் முதலீட்டாளர்கள்

Postal Ballot | TN Election 2026 | தபால் வாக்கு முறையில் அதிரடி மாற்றம்.. கூடுதலாக 5 துறைகள்

BREAKING || தைரியமாக மாணவி செய்த செயல்... கல்லூரியில் வைத்தே கொடூரமாக தாக்கிய மாணவன்

Breaking | MNM | KamalHaasan | கமல் எடுக்க போகும் முடிவு.. மநீம அவசர ஆலோசனை