தமிழ்நாடு

உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு 5,000 மாணவிகள் ஒன்றுக்கூடி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு 5,000 மாணவிகள் ஒன்றுக்கூடி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

தந்தி டிவி
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சேலத்தில் தனியார் மகளிர் கல்லூரி மாணவிகள் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஓன்று திரண்டு மெழுகு தீபம் ஏற்றினர். கல்லூரி மைதானத்தில் திரண்ட மாணவிகள், ராணுவ வீரர்களின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக