தமிழ்நாடு

"தமிழகத்தில் பொங்கல் பண்டிகை களையிழந்தது" - அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு

சேவல்கட்டு, கிடாய்முட்டு, எருது விடுதல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளுக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், வலியுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி
சேவல்கட்டு, கிடாய்முட்டு, எருது விடுதல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளுக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், வலியுறுத்தியுள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளரிடம் பேசிய அவர், சிலம்பம், கபடி போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் ஆங்காங்கே நடந்து வருவதாக தெரிவித்தார். சேவல்கட்டு, கிடாய்முட்டு உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுகளுக்கு தடை விதித்ததால் பொங்கல் பண்டிகை உற்சாகம் குறைந்துள்ளதாகவும், கிராமிய பாரம்பரியத்தை எடுத்துக்காட்ட விளையாட்டு போட்டிகள் நடத்த, அனுமதி வழங்க வேண்டும் என்றும் அர்ஜூன் சம்பத் வலியுறுத்தி உள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை