தமிழ்நாடு

போன வாரம் சிறந்த அதிகாரி விருது - இந்த வாரம் லஞ்ச பெருச்சாளி விருது.. இந்தியன்2-வை விஞ்சிய ட்விஸ்ட்

தந்தி டிவி

அரியலூரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் சிக்கியது.

கீழப்பழுவூரில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் விவசாயிகளுக்கான சிறப்பு தொகுப்புகளை வழங்க கூடுதலாக 540 ரூபாய் பெறப்பட்டது தெரியவந்தது. மேலும், இடுபொருள், விதை வழங்க, விவசாயிகளிடமிருந்து லஞ்சம் பெற்றதும், விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, வேளாண் உதவி இயக்குநர் எழில் ராணியிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இவர் கடந்த சுதந்திர தின விழாவின்போது, சிறப்பாக பணியாற்றியதற்கான நற்சான்றிதழை மாவட்ட ஆட்சியரிடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை