தமிழ்நாடு

Ariyalur | தலையில் ஒத்த ரூபாய் காயினோடு படுத்த மனித உருவம் - பீதியில் அலறிய அரியலூர் கிராமம்

தந்தி டிவி

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பில்லி சூனியம் வைத்ததைப் போல் வீதியில் கிடந்த மனித உருவ பொம்மையால் மக்கள் பீதியடைந்தனர்...இலங்கச்சேரி கிராமத்தில் மர்ம நபர்கள் யாரோ சாலையில் மாந்திரீகம் செய்து பூஜை நடத்திச் சென்றதைப் போல் மஞ்சள் குங்குமம் தூவியிருந்த நிலையில், இதைக் கண்ட மக்கள் பீதியடைந்தனர்... அதிலும் மனித உருவ பொம்மையின் தலையின் மீது ஒரு ரூபாய் நாணயமும் இருந்துள்ளது... அப்பகுதி மக்களின் தூக்கத்தைக் கெடுத்த அந்த மர்ம நபர்கள் யார்? என காவல்துறை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது...

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்