தமிழ்நாடு

Ariyalur | தலையில் ஒத்த ரூபாய் காயினோடு படுத்த மனித உருவம் - பீதியில் அலறிய அரியலூர் கிராமம்

தந்தி டிவி

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பில்லி சூனியம் வைத்ததைப் போல் வீதியில் கிடந்த மனித உருவ பொம்மையால் மக்கள் பீதியடைந்தனர்...இலங்கச்சேரி கிராமத்தில் மர்ம நபர்கள் யாரோ சாலையில் மாந்திரீகம் செய்து பூஜை நடத்திச் சென்றதைப் போல் மஞ்சள் குங்குமம் தூவியிருந்த நிலையில், இதைக் கண்ட மக்கள் பீதியடைந்தனர்... அதிலும் மனித உருவ பொம்மையின் தலையின் மீது ஒரு ரூபாய் நாணயமும் இருந்துள்ளது... அப்பகுதி மக்களின் தூக்கத்தைக் கெடுத்த அந்த மர்ம நபர்கள் யார்? என காவல்துறை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது...

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்