தமிழ்நாடு

Ariyalur | தலையில் ஒத்த ரூபாய் காயினோடு படுத்த மனித உருவம் - பீதியில் அலறிய அரியலூர் கிராமம்

தந்தி டிவி

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பில்லி சூனியம் வைத்ததைப் போல் வீதியில் கிடந்த மனித உருவ பொம்மையால் மக்கள் பீதியடைந்தனர்...இலங்கச்சேரி கிராமத்தில் மர்ம நபர்கள் யாரோ சாலையில் மாந்திரீகம் செய்து பூஜை நடத்திச் சென்றதைப் போல் மஞ்சள் குங்குமம் தூவியிருந்த நிலையில், இதைக் கண்ட மக்கள் பீதியடைந்தனர்... அதிலும் மனித உருவ பொம்மையின் தலையின் மீது ஒரு ரூபாய் நாணயமும் இருந்துள்ளது... அப்பகுதி மக்களின் தூக்கத்தைக் கெடுத்த அந்த மர்ம நபர்கள் யார்? என காவல்துறை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது...

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்