தமிழ்நாடு

Ariyalur | தலையில் ஒத்த ரூபாய் காயினோடு படுத்த மனித உருவம் - பீதியில் அலறிய அரியலூர் கிராமம்

தந்தி டிவி

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பில்லி சூனியம் வைத்ததைப் போல் வீதியில் கிடந்த மனித உருவ பொம்மையால் மக்கள் பீதியடைந்தனர்...இலங்கச்சேரி கிராமத்தில் மர்ம நபர்கள் யாரோ சாலையில் மாந்திரீகம் செய்து பூஜை நடத்திச் சென்றதைப் போல் மஞ்சள் குங்குமம் தூவியிருந்த நிலையில், இதைக் கண்ட மக்கள் பீதியடைந்தனர்... அதிலும் மனித உருவ பொம்மையின் தலையின் மீது ஒரு ரூபாய் நாணயமும் இருந்துள்ளது... அப்பகுதி மக்களின் தூக்கத்தைக் கெடுத்த அந்த மர்ம நபர்கள் யார்? என காவல்துறை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது...

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ