தமிழ்நாடு

காட்டு தீயாய் பரவிய தகவல்... பீதியில் உறைந்த மக்கள் | ariyalur

தந்தி டிவி

காட்டு தீயாய் பரவிய தகவல்... பீதியில் உறைந்த மக்கள்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பொன்னேரியில் சடலம் மிதப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆமணக்கணந்தோண்டி பகுதியை சேர்ந்த சிலர் ஏரியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, சடலம் போன்று மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவலின்பேரில் போலீசார் ஏரியில் சோதனை செய்தபோது, சடலத்திற்கு பதிலாக ஆட்டின் பனிக்குடம் மிதந்தது தெரியவந்தது.

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி