தமிழ்நாடு

காட்டு தீயாய் பரவிய தகவல்... பீதியில் உறைந்த மக்கள் | ariyalur

தந்தி டிவி

காட்டு தீயாய் பரவிய தகவல்... பீதியில் உறைந்த மக்கள்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பொன்னேரியில் சடலம் மிதப்பதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆமணக்கணந்தோண்டி பகுதியை சேர்ந்த சிலர் ஏரியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, சடலம் போன்று மிதப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். தகவலின்பேரில் போலீசார் ஏரியில் சோதனை செய்தபோது, சடலத்திற்கு பதிலாக ஆட்டின் பனிக்குடம் மிதந்தது தெரியவந்தது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ